புளுமூட்டை குண்டு ஜெயலலிதா: பொன்முடி பேச்சு! கலைஞர் டிவி நேரடி ஒளிபரப்பு!

புளுமூட்டை குண்டு ஜெயலலிதா: பொன்முடி பேச்சு! கலைஞர் டிவி நேரடி ஒளிபரப்பு!

திருச்சியில் நடக்கும் திமுக மாநாட்டில், திமுகவினர் பேசுவதை நேரடி ஒளிபரப்பு கலைஞர் டிவியில் நடக்கிறது. ராஜா ஜெயலலிதா மலம் தின்னும் நிலைமை ஏற்படும் என்று பேசியதும், பொன்முடி புளுமூட்டை குண்டு ஜெயலலிதா என்றெல்லாம் ஒருமையில் பேசியதையும் ஒளிபரப்பியது.

உங்கள் வாழ்க்கையை நீங்கள் சந்தித்தவர்கள். நீங்களே ஒப்புக் கொண்டீர்களே என்னுடைய வாழ்க்கை நிதானமாக போய்க்கொண்டிருக்கிறது சோபன்பாபுவோடு என்று. பேட்டி கொடுத்திருக்கிறீர்களே. அந்த சோபன்பாபு உங்களை நல்ல சக்தி என்று எப்போதாவது ஒப்புக்கொண்டது உண்டா? எம்ஜிஆர் உங்களை அரசியலில் அடையாளப் படுத்தினாரே? அவர் நோய் வாய்ப்பட்டிருந்தபோது, நோய் வாய்ப்பட்டு மீண்டும் திரும்பியபோது, ராஜீவ்காந்திக்கு

பொன்முடி பேசியது: ஜெயலலிதா அறிக்கை விடுகிறார். சேலத்திலே சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம். நான் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன். யார் ஜெயலலிதா பேசலாமா? மனசாட்சி உள்ளவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டாமா?
கோவையில் இருந்து சுற்றுலா சென்ற மாணவிகளை தடுத்து நிறுத்தி, தனக்கு நீதிமன்றம் தீர்ப்பளித்தற்காக, குற்றவாளி என்று தீர்ப்பளித்ததற்காக அந்த தாக்குதலை நடத்தி ஏவிவிட்ட ஜெயலலிதா, மூன்று மாணவிகளை கொலை செய்வதற்கு காரணமான ஜெயலலிதா, இன்று மாணவர்கள் தாக்கப்படுகிறார்கள், அதைப் பார்த்து நான் சும்மா இருப்பேனா என்கிறார்.
அரசு ஊழியர்கள், எஸ்மா டெஸ்மா சட்டத்தைப் பார்த்தவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டாமா?

ஜெயலலிதா நீலிக் கண்ணீர் வடிக்கிறார் சத்துணவு ஊழியர்களை பார்த்து. சத்துணவு ஊழியர்களே எண்ணிப் பாருங்கள். கையில் பச்சை குத்தியவர்கள் யார் என்று பார்த்து, அவர்களுக்கு வேலை கொடுத்தார்கள். ஆனால் கலைஞர் அந்த அதிமுகவினரையும் நிரந்தரம் செய்தார்.
ஆனால் ஜெயலலிதா மக்கள் நலப்பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பினார். சாலை பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பினார். ஜெயலலிதாவுக்கு இருக்கிற துரோக மனப்பான்மை தமிழகத்தில் வேறு எந்த அரசியல் கட்சியினருக்காவது இருக்கிறதா? இவ்வாறு பொன்முடி பேசினார்.

செய்தி அனுப்பி, அவரால் முடியாது. இயக்க முடியாத முதலமைச்சர். என்னை முதலமைச்சராக ஆக்குங்கள் என்று தூது விட்டீர்களே அப்போது எம்ஜிஆர் உங்களை நல்ல சக்தி என்று சொன்னாரா? தீய சக்தி என்று சொன்னாரா? உங்களால் சொல்ல முடியுமா? வாஜ்பாய் ஒரு மகத்தான இந்திய நாட்டின் தலைவர். கொள்கைகளில் மாறுபாடு இருக்கலாம். அவர் சென்னைக்கு வந்து என்ன சொன்னார். என் வாழ்நாளில் நான் பட்ட அவமானம். தூங்க முடியாத நாட்கள், விழித்திருந்து விழித்திருந்து என் விழிகள் நனைந்த நாட்கள் ஜெயலலிதாவால்தான் வந்தது. வேறு யாராலும் வரவில்லை என்று அந்த மகத்தான மனிதர் சொன்னார். அவர் சொன்னாரா உங்களை நல்ல சக்தி என்று. இவ்வாறு ஆ,ராசா பேசினார்.

இவர்கள் இப்படியெல்லாம் பேசியப்பிறகு, கருணாநிதி இப்படி பேசியது வேடிக்கையாக இருந்தது:

நபிகள் நாயகத்தின் வழியைப் பின்பற்றி செயல்பட வேண்டும்: நம்மைத் தூற்றுகிறார்கள், பழிக்கிறார்கள். இப்தார் நோன்பு நடைபெறும் காலம் இது.  நாமும் எதிர்வாதம் செய்துகொண்டிருக்காமல், நபிகள் நாயகத்தின் வழியைப் பின்பற்றி செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். அதற்காக மறுப்புக்கு மறுப்பு, பதிலுக்கு பதில் என்றில்லாமல், மறுப்புக்கு விளக்கம், பகுத்தறிவு வியாக்யானமாக அளிக்க வேண்டும். அதுதான் நமக்குத் தேவை. நபிகள் நாயகம் செல்லும் வழியில் பெண் ஒருத்தி மாடி வீட்டிலிருந்து குப்பைகளை வீசி வந்திருக்கிறார். அப்போதெல்லாம் அவற்றை தட்டிவிட்டு எதுவும் நடக்காததுபோல் நபிகள் சென்றுகொண்டிருந்தார். ஒரு நாள் நபிகள் மீது குப்பைகள் விழவில்லை. அந்தப் பெண்ணுக்கு உடல் நலக் குறைவு எனத் தெரிந்து நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார். இது எடுத்துக்காட்டு.

யார் நம் மீது குப்பை கொட்டினாலும், எந்த, “அம்மா’ கொட்டினாலும் அதை உதறிவிட்டு, தட்டிவிட்டு நம் வழியில் செல்ல வேண்டும். குப்பையா கொட்டுகிறாய், நான் சாக்கடையை உன் மீது கொட்டுகிறேன் என்ற காரியங்களில் கட்சியினர் இனி ஈடுபடக்கூடாது“.

கட்சியினர் இனி ஈடுபடக்கூடாது“. அதாவது, திமுகவினர் இதுவரை குப்பைக் கொட்டியது சரிதான். இனி, அதிமுகவினர் கொட்டவேண்டியதுள்ளது!

குறிச்சொற்கள்: , , , , , , ,

ஒரு பதில் to “புளுமூட்டை குண்டு ஜெயலலிதா: பொன்முடி பேச்சு! கலைஞர் டிவி நேரடி ஒளிபரப்பு!”

  1. Rajan Gurukkal Says:

    It ia all stage managed.

    And repeat of Coimbatore.

    Really, Raja has such a fiuld mouth to talk nonsense, it is clearly shows that he acquired such boldness through corruption.

    As even chidambaram would think twice to make any remarks against Jayalalta, but this Raja and Ponmudi could talk such nonsence proves that they have acquired such political arrogance and dravidian degradation.

பின்னூட்டமொன்றை இடுக