நித்யானந்தாவுடன் நிர்வாண நடனம் ஆட அமெரிக்காவிற்கு சென்ற நடிகைகள்!

நித்யானந்தாவுடன் நிர்வாண நடனம் ஆட அமெரிக்காவிற்கு சென்ற நடிகைகள்!

சன் – டிவி, நக்கீரன், தினகரன்……இவர்களையெல்லாம் மிஞ்சிவிடக்கூடிய நிலையில், ஒரு அமெரிக்க சாமி, அமெரிக்கா ஸ்டைலில் செக்சஸ்-புகார் கொடுத்துள்ளது (மார்ச் 2010), அனைவர்க்கும் ஜொல்லுவிடும் வகையில் உள்ளது.

டக்ளஸ் மெக்கல்லர் மெகா டகிள் விட்டுள்ளரா, இல்லை உண்மையா என்று அந்த “நடிகைகள்” தாம் வந்து விளக்கம் சொல்லவேண்டும்.

லெனின் குருப் வீடியோவைவிட இந்த டக்ளஸ் சொல்வது, புளூ ஃபிலிமையும் மிஞ்சிவிடும் போலிருக்கிறது!

# அமெரிக்கா வரும்போது, அவரது தனிப்பட்ட குடியிருப்பில், அழகான பெண்களுடன்தான் இருப்பார். அவர்களுடன்தான் சாப்பிடுவார் [அதென்ன “அழகான பெண்கள்” என்று புரியவில்லை. அப்பொழுது அந்த அமெரிக்க சாமியும் நல்ல சாமி இல்லை என்று தெரிகிறது. அதாவது கூட்டிக்கொடுக்கும் சாமி போல!].

# ஒரு பெண்ணுடன் தனிமையில் இருக்கும்போது, வேறு யாரும் வந்து விடாமல் பார்த்துக் கொள்ளுமாறு நித்யானந்தா என்னை கதவு அருகே காவலுக்கு நிற்க சொன்னார் [ஆஹா, இப்படி எந்த சாமியாவது, நான் மாமா வேலை இப்படித்தான் செய்தேன் என்று ஒப்புக்கொள்வார்களா?].

இது நம்ம ஆட்களின் கொசுரு!

அமெரிக்காவுக்கு நித்தியானந்தா செல்லும்போதெல்லாம் அவருடன் இரு தமிழ்ப் பட நடிகைகளும் செல்வார்கள், அங்கு நிர்வாண நடனம் ஆடுவார்கள் என்றெல்லாம் சமீபத்தில் செய்திகள் வெளியாகின என்பது நினைவிருக்கலாம்.

ஆகவே, இதில் சம்பந்தப் பட்டுள்ள ஊடகங்கள் நிச்சயாமாக இந்திய சமுதாயத்தைக் கெடுக்கவே திட்டமிட்டு செயல்படுகின்றன என்றுத் தெரிகின்றது.

அவை ஏற்கெனவே ஒத்திகை பார்த்து புளூ ஃபிளிம் எனப்படுகின்ற ஆபாசமான ஆண்-பெண் புணர்ச்சி படங்களை வெளிப்படையாக ஆனால் சூசகமாக பொது ஊடகத்தில் பட்டப்பகலில், அதுவும், முக்கியமாக பரீட்சை நடக்கும் காலத்தில், திரும்ப-திரும்ப ஒளிப்பரப்பியது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

இந்த அமெரிக்க சாமியின் புகாரும் அதே ரிதியில்தான் உள்ளன. இங்கு இந்தியாவிலேயே லெனின் குருப் / குருப் லெனின் / நித்ய தர்மானந்தா இத்தகைய படங்களை தனக்குத்தெரிந்த தொழிற்நுட்பத்துடன் எடுத்துள்ளான் என்றால், நிச்சயமாக அந்த மாமா வேலை பார்த்த அமெரிக்க சாமி அதையும் மிஞ்சி புளூ ஃபிளிம் எடுத்தேன் என்று சொன்னாலும் ஆச்சரியப்ப்டுவதற்கு ஒன்றும் இல்லை!

சன் – டிவி, நக்கீரன், தினகரன்……முதலியவையெல்லாம் பிரத்யேகமாக ஒளிபரப்பு அனுமதியை வாங்கிக் கொண்டு ஒளிபரப்பினாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை!

அன்று சரோஜாதேவி புத்தகம் என்ற நிலையில் இருந்து, சில குறிப்பிட்ட பிரபலமான நடிகை-நடிகர்களுடன் புளூ ஃபிளிம் என்ற நிலையில் இருந்து, இப்பொழுதைய “நித்யானந்தா-ரஞ்சிதா மாதிரி” வெளிப்படையான ஒளிப்பரப்பிற்கு வந்து விட்ட விஷயங்கள், நாளைக்கு புளூ ஃபிளிமே ஒளிபரப்பப் பட்டால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

நிர்வாண ஓவியன், ஹுஸைன் அன்றே துச்சாதனையும் விஞ்சி ஆடைகளைக் களைந்து படம் காட்டினான். பாரத மாதாவையும் கற்பழித்தான். எந்த இந்தியனுக்கும் சொரணை வரவில்லை!

குஷ்புவின் கற்பின்மை தன்மைப் பற்றி உச்சநீதி மன்றமே உச்சம் குளிர இல்லை சூடேறும் வகையில் தீர்ப்புக் கொடுத்துள்ளது.

இனி கற்ப்பைப் பற்றியோ, உட்லுறவுக் கொல்வது பற்றியோ கவலைப் படவே வேண்டாம்.

திருமணத்திற்கு முன்போ, பின்போ நீதிமன்றமே சொல்லிவிட்டது!

குறிச்சொற்கள்: , , , , , , , , , , ,

3 பதில்கள் to “நித்யானந்தாவுடன் நிர்வாண நடனம் ஆட அமெரிக்காவிற்கு சென்ற நடிகைகள்!”

  1. vedaprakash Says:

    தினகரன் இன்று இப்படியொரு செய்தியை வெளியிட்டுள்ளது!

    அது சன்-குழுமத்தைச் சேர்ந்தது மட்டுமன்றி, அரசியல் பலத்தையும் கொண்டுள்ளது. ஆகவே அது பொய்யாக இருக்கும் என்று சொல்ல முடியாது.

    இமயமலையில் நித்யானந்தா பதுங்கல்?

    பதிவு செய்த நாள் 3/31/2010 3:43:23 PM
    http://www.dinakaran.com/bannerdetail.aspx?id=1587&id1=12

    பெங்களூர்: தியான பீடம் மற்றும் அதன் அறக்கட்டளை பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நித்யானந்தா, இமயமலையில் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

    இதற்கிடையே நித்யானந்தாவுக்கு எதிரான வழக்கு, கர்நாடக ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. சென்னை போலீசார் பதிவு செய்த எப்.ஐ.ஆரின் ஆங்கில மற்றும் கன்னட மொழிபெயர்ப்பை சிஐடி சூப்பிரண்டு யோகப்பா சமர்ப்பித்தார். கோர்ட்டில் அவர் கூறுகையில், ‘‘நித்யானந்தா தலைமறைவாக உள்ளார். அவரைப் பிடிக்க 2 போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    நித்யானந்தாவின் இருப்பிடம் தெரியவில்லை. ஆவணங்களை மொழி பெயர்த்ததை தவிர, இந்த வழக்கில் வேறு முன்னேற்றம் எதுவும் இல்லை’’ என்றார்.

    இதைக் கேட்ட நீதிபதி அரளி நாகராஜ், அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 6&ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். வழக்கு தொடர்பாக நித்யானந்தா தனது ஆட்சேபணையை தாக்கல் செய்யவும் நீதிபதி அனுமதி வழங்கினார்.

    தியான பீட தலைமைப் பொறுப்பில் இருந்து விலகியுள்ள நித்யானந்தா, இமயமலையில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

  2. shivalingam Says:

    indha seithiyellam unmaiya alladhu poyya. ore confusion, sir.

    • vedaprakash Says:

      “இந்த செய்தியெல்லாம் உண்மையா அல்லது பொய்யா, ஒரே கன்வூஸன் சார்” என்று சொல்லியிருக்கிறீர்கள்.

      இவ்விஷயத்தில், ஒரு பெயர் குறிப்பிடப்பட முடியாத மூன்றவது சக்தி, “நக்கீரன்” மற்றும் “சன்-டிவி” குழுமத்தினரின் கூட்டுச்சதி உள்ளது.

      இது “நித்யானந்தாவை” ஆதரிக்கும் விஷயமில்லை, ஆனால், இந்தியாவில் நடக்கின்ற மிக அயோக்கியத் தனமான காரியங்களை மறைக்க நடந்து வரும், இந்திய சமூகத்தைச் சீரழிக்க செய்யப்பட்டு வரும் கும்பலின் வேலையது.

      எனக்குக் கூட வருத்தம் தான், இவ்விஷயங்களைப் பற்றியெல்லாம் எழுத வேண்டுமா, விவாதிக்க வேண்டுமா என்று.

      நல்ல விஷயங்களைப் பற்றி பல “ப்ளக்குகுகள்” போடுகின்றேன், ஆனால், தினமும் 500 – 1000 என்று பார்ப்பது http://www.evilsofcinema.wordpress.com தான் எனும்போது, எனக்கே அசிங்கமாக இருக்கிறது.

பின்னூட்டமொன்றை இடுக